வாழ்வோம் வா – கவிதை

வாழ்க்கை ஒருமுறைதான்
வாழ்ந்துதான் பார்க்கலாம் வா.

உற்றார் உறவினர்தான்
உன் வாழ்க்கைக்கு அப்புறம் தான்

கொடுப்பது உன் குணம் என்றால்
கெடுப்பது உன் குணம் அன்று

கெடுப்பது உன் குணம் என்றால்
கொடுப்பது உன் குணம் அன்று

Continue reading “வாழ்வோம் வா – கவிதை”