அன்னதானம் – சிறுகதை

அன்னதானம் - சிறுகதை

“என்னங்க, என்னங்க நம்ம பையன் பிறந்த நாளுக்கு அன்னதானம் போடலாம்னு சொன்னீங்களே!இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.

எங்க போடப் போறீங்க? யாருக்கு போடப் போறீங்க? எந்த ஹோட்டல், என்னென்ன ஆர்டர் பண்ணப் போறீங்க?

எதுவும் ரெடியானா மாதிரி எனக்கு தெரியலியே!” என மூச்சுவிடாமல் கேட்டு முடித்தாள் கோதாவரி.

Continue reading “அன்னதானம் – சிறுகதை”

எது நம் தேர்வு?

இயற்கை நம் முன் இரண்டு வாய்ப்புக்களை வைக்கின்றது.

ஒன்று மாசு படாத இயற்கையான பூமி

அடுத்தது மாசுபட்ட‌ வாழத் தகுதியற்ற பூமி

எது நம் தேர்வு? நீ யோசி!

சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்

நம் அன்பும் கவனிப்பும் எங்கே யாரிடம்
மதிப்பைப் பெறுகிறதோ, அங்கே அவர்களிடம்
காட்டுதலே சிறந்தது. இல்லையேல் அவைகள்
உதாசீனப் படுத்தப் படுவதை அறிய
நேரிடும் போது நம் மனம் புண்படும்.

Continue reading “சிந்திக்க வைக்கும் சில முத்துக்கள்”