சிறு மாற்றம் – கவிதை

சின்னஞ்சிறு துளிதனிலே பெருவெள்ளமாம்

சிறு நம்பிக்கைதனிலே பெரும் முயற்சியாம்

சிறு முயற்சிதனிலே பெருமாற்றமாம்

Continue reading “சிறு மாற்றம் – கவிதை”

பத்தில் ஒன்று – சிறுகதை

பத்தில் ஒன்று - சிறுகதை

இருவரும், வெளியே கிளம்பிக் கொண்டிருந்த சமயம் செல்பேசி சிணுங்கியது.

மலர் கடுப்பானாள்.

“முதல்ல செல்பேசியை அணைத்து வைங்க” எனச் சீறினாள்.

எதிர் முனையில் பழனி, மோகனின் நண்பன்.

“என்னப்பா?” என மோகன் ஆரம்பிக்க…

மலர் கண்களில் கோபம் தாண்டவமாடியது.

Continue reading “பத்தில் ஒன்று – சிறுகதை”

கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே

கண்ணப்பரின் சிவன், சிலை வடிவானவரே

எனக்கு வெகு நாட்களாகக் கண்ணப்ப நாயனார் புராணம் குறித்த ஓர் ஐயம்! அதில், திருக்காளத்தி மலையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் ‘குடுமித் தேவர்‘ என்று தான் குறிப்பிடப்படுகிறார்.

கண்ணப்பரும், அர்ச்சகரும் அக்குடுமித் தேவருக்கு மலர்கள் சூடுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற வருணனைகளும் சிவன் உருவச்சிலை வடிவாக இருந்ததையே காட்டுகின்றன.

Continue reading “கண்ணப்பரின் சிவன் சிலை வடிவானவரே”

கனவு – கவிதை

தளத்தில் நின்றவனை துரத்திய போராட்டம்

வரைபவனின் கருவிற்கு வண்ணம் தீட்டிய திறமை

பேச முடியாதவனுக்கு எழுத்தாய் மாறிய சொற்கள்

கேட்காதவனுக்கு சைகையாகிய உணர்வு

Continue reading “கனவு – கவிதை”