பாம்பே சாம்பார் பருப்பே இல்லாமல் செய்யப்படும் ஒருவகை சாம்பார். இதனுடைய சுவையும் மணமும் மிகவும் அருமையாக இருக்கும்.
இதனை செய்வதும் எளிது. இதனைத் தயார் செய்யத் தேவைப்படும் பொருட்களின் எண்ணிக்கையும் குறைவு. காய்கறிகள் இல்லாத சமயங்களிலும் இதனை சட்டென்று செய்து அசத்தலாம்.
ஹோட்டல் சுவையில் சாப்பிட விரும்பும் குழந்தைகளுக்கு இதனை வீட்டிலேயே செய்து அசத்தலாம்.
Continue reading “பாம்பே சாம்பார் செய்வது எப்படி?”