யாருடன் போட்டி? – கவிதை

வைரக்கல்

விலையுயர்ந்த வைரக்கல் தான்

எனினும் அம்மிக் கல்லில் மோதினால்…

இழப்பு வைரத்திற்குத் தானே தவிர

அம்மிக் கல்லுக்கல்லவே

Continue reading “யாருடன் போட்டி? – கவிதை”

மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?

மண்பானை நீர்

வாட்சப்பில் இப்பொழுதெல்லாம் ரொம்ப நல்ல நல்ல விச‌யங்கள் வலம் வருகின்றன‌. சமீபத்தில் அப்படி என்னைக் கவர்ந்த ஒரு பதிவு.

ஒருவன் மண்பானையிடம் கேட்டான் “இந்த கொளுத்தும் வெயிலிலும் நீ மட்டும் எப்படி உள்ளும் புறமும் ஜில்லென்று இருக்கின்றாய்?” என்று.

அதற்கு மண்பானை “எனது ஆரம்பமும் முடிவும் மண்தான் என்பது எனக்குத் தெரியும். எவனொருவன் தனது ஆரம்பத்தையும் முடிவினையும் உணர்ந்திருக்கின்றானோ! அவன் ஏன் சூடாகப் போகிறான்? எப்போதும் குளிர்ந்தே இருப்பான்” என்றது.

Continue reading “மண்பானை நீர் ஏன் குளிர்கின்றது?”

புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை

கார்முகிலின் கருவண்ணம் கரைந்தே போனதே

கருவிழிக்கும் காணாமல் மறைந்தே சென்றதே

வெட்டுக்கிளியினை வேட்டையாடிடும்

ரெட்டைவாலினைக் காணவுமில்லையே

Continue reading “புள்ளினங்கள் வாழ்ந்திடும் – கவிதை”

தனிமையே நிஜம் ‍- கவிதை

பூக்களை சுற்றும் வண்டுகளைக் கேட்டுப்
பூப்பதில்லை செடிகள்

வாசமிழந்தால் வண்டுகள் பூக்களை வட்டமிடுவதில்லை
பூவுலகில் யார் அனுமதி கேட்டும் நீ பிறக்கவில்லை

Continue reading “தனிமையே நிஜம் ‍- கவிதை”