கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?

கொள்ளு மிளகு பொடி

கொள்ளு மிளகு பொடி சுவையான பொடி வகை ஆகும். இதனை சுடுசாதத்தில் நெய்யுடன் சேர்த்து உண்ண சுவை மிகும். இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவற்றிற்கும் இதனை தொட்டுக் கொள்ளலாம்.

கொள்ளு உடலுக்கு வலிமையைத் தருவதுடன் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடலினை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே கொள்ளினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம் ஆகம்.

Continue reading “கொள்ளு மிளகு பொடி செய்வது எப்படி?”

அமர்நீதி நாயனார் – ஆடையும் ஐந்தெழுத்தும்

அமர்நீதி நாயனார்

அமர்நீதி நாயனார் சிவனடியாரின் கோவணம் இருந்த தராசுத் தட்டை சமநிலைப்படுத்தத் தானே துலாக்கோலில் ஏறிய வணிகர்.

சிவனும், சிவனடியார்களும் சமமான நிறை உடையவர்கள் என்பதை அமர்நீதியாரின் கதை மூலம் தெரிந்து கொள்ளலாம். விரிவாகத் தெரிந்து கொள்ள கதையைத் தொடருங்கள்.

Continue reading “அமர்நீதி நாயனார் – ஆடையும் ஐந்தெழுத்தும்”