சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்

கனலியின் முயற்சிகள்

காலை மணி ஏழு இருக்கும்.

அந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.

கனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.

“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.

Continue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”

இனிய எளிய தமிழில் கணினி தகவல்

இனிய எளிய தமிழில் கணினி தகவல்

தமிழில் மிக அருமையான வலைப்பூவாக vikupficwa.wordpress.com என்ற‌ தளம் விளங்குகிறது.

கணினி அறிவு என்பது பொதுவாக அனைவருக்கும் இக்காலத்தின் தேவையான ஒன்றாகிறது. ஆனால் இதைப் பெற அதிகப்படியானவர்கள் கடினப்படுவதில்லை. தேடுவதில்லை.

Continue reading “இனிய எளிய தமிழில் கணினி தகவல்”

நிசமாகும் நாழிகை

நிசமாகும் நாழிகை

பொழுதுகாட்டும் கருவியும் பழுதாகலாம்

பொழுது ஒருபோதும் பழுதாவதில்லை

இயற்கையின் திருவிளையாடலில் இறப்பும் பிறப்பும்

எப்படி எவருக்காகவும் காத்திருப்பதில்லையோ

அப்படியே காலமும் காத்திருப்பதில்லை

Continue reading “நிசமாகும் நாழிகை”

வெயிலின் அருமை – சிறுகதை

வெயிலின் அருமை

மழை காலம். நவம்பர் மாத மூன்றாவது வாரம் ஆரம்பமாகி விட்டது. கடந்த வாரத்தின் இறுதியில்தான் தீபாவளி முடிந்தது. ஆனால் இதுவரையில் ஓரிரு நாட்கள் வரை மட்டுமே மழை பெய்துள்ளது.

“இந்த வருடம் மழை அவ்வளவுதான். தீபாவளியும் முடிந்து விட்டது. குடிதண்ணீருக்கே கஷ்டம் தான்” என்று அவ்வூரில் பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள்.

Continue reading “வெயிலின் அருமை – சிறுகதை”