காலை மணி ஏழு இருக்கும்.
அந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.
கனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.
“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.
Continue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”