மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை என்ற இப்பாடல் திருவெம்பாவையின் ஆறாவது பாடல் ஆகும்.
திருவெம்பாவை சைவ சமய குரவரர்களில் ஒருவரான திருவாதவூரார் என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகரால், உலக உயிர்கள் உய்யும் பொருட்டு அருளை வழங்குகின்ற இறைவரான சிவபெருமானின் மீது பாடப்பட்டது. Continue reading “மானே நீ நென்னலை நாளை வந்து”