உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை

உணர்வுகளை மதிப்போம்

உணர்வுகளை மதிப்போம் என்ற இக்கதை கண் தெரியாத ஒருவனின் வெற்றியை கூறுகிறது. தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அமீர் மஹால்.

கரவொலியின் சத்தத்தில் அரங்கமே அதிர்ந்தது. சுரேந்தருக்கும் அவர் மனைவிக்கும் கண்களில் நீர் அருவி போல் கொட்டியது. மனதில் கடவுளுக்கு நன்றி செலுத்தினர். Continue reading “உணர்வுகளை மதிப்போம் – சிறுகதை”

முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?

சுவையான முட்டை ரோல்

முட்டை ரோல் சப்பாத்தி என்பது அருமையான சிற்றுண்டி வகையாகும். இதனை தயார் செய்து குழந்தைகளுக்கு பள்ளிக்கும் கொடுத்து அனுப்பலாம்.

எளிய வகையில் முட்டை ரோல் சப்பாத்தி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முட்டை ரோல் சப்பாத்தி செய்வது எப்படி?”

அறிவோம் தமிழ்ச் சொற்கள்

அறிவோம் தமிழ்ச் சொற்கள்

ஆங்கில சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை அறிந்து கொள்ளவே, இந்த அறிவோம் தமிழ்ச் சொற்கள் பகுதி. 

இன்றைக்கு பெரும்பாலும் பல பொருட்களின் பெயர்களை, நாம் ஆங்கிலத்திலேயே உச்சரிக்கின்றோம். அவற்றுக்கான தமிழ்ச் சொற்களை நாம் அறிந்து கொண்டு பயன்படுத்துவது, தமிழ் வளர்ச்சிக்கு உதவும்.

படித்து பயன் பெறுங்கள்.

Continue reading “அறிவோம் தமிழ்ச் சொற்கள்”

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்

கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்ற இக்கதை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று. நேர்மையே சிறப்பு என்பதையும் இக்கதை எடுத்துரைக்கிறது.

அழகன் அன்பான சிறுவன். தந்தையற்ற அவனை அவனுடைய தாய் வளர்த்து வந்தார். Continue reading “கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறார்”