காட்டுக்குள் தீபாவளி

நாட்டுக்குள்ள தீபாவளி நாளு வருதாம் – அதில் நம்மளோட பேரெல்லாம் சேர்ந்து வருதாம் வேட்டைக்கார நரிவந்து சொல்லி போச்சுதென – அந்த வேங்கை மகன் வரிப்புலி சொல்லி சிரிச்சான்