மண் ஜாடி என்ற கதை மன்னிப்பைச் சொல்லிக் கொடுக்கும் ஓர் அரிய கதை.
கோட்டையூர் என்ற ஊரில் தூமகேது என்ற ஒரு அரசன் இருந்தான். அவன் குடிமக்களிடம் அன்பானவனாக இருந்தான்.
அவன் அழகான மண்ஜாடிகளை சேகரித்து வைப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தான். அவன் மொத்தம் இருபது அழகான மண் ஜாடிகளை சேர்த்து பத்திரமாக பாதுகாத்து வந்தான். Continue reading “மண் ஜாடி – ஓர் அரிய கதை”