உளுந்தம் பருப்பு குழம்பு எங்கள் ஊரில் பிரபலமான ஒன்று. உளுந்தம் பருப்பு இறைச்சிக்கு இணையான சத்துக்களைக் கொண்டிருப்பதாகவும், ஆதலால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எங்கள் பாட்டி கூறுவார். Continue reading “உளுந்தம் பருப்பு குழம்பு செய்வது எப்படி?”
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் 4
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் வட்டாரத்தில் உள்ள மேலப்புதுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் புகைப்படங்கள் – பகுதி 4 Continue reading “அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் புகைப்படங்கள் 4”
இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள நகரங்கள்
இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள நகரங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Continue reading “இந்தியாவின் டாப் 10 சுத்தமான காற்றுள்ள நகரங்கள்”
சிறுவனின் நேர்மை
அந்த ஆரம்பப்பள்ளி அன்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மாவட்ட கல்வி அதிகாரி அன்று அப்பள்ளிக்கு வருகை தருவதாக இருந்தது. Continue reading “சிறுவனின் நேர்மை”
தென்றலே நீ
தென்றலே உன்னிடத்தில் கேள்வி ஒன்று கேட்கணும்
என்னவளின் ஊடலுக்கு நீதானே காரணம் Continue reading “தென்றலே நீ”