மகிழ்ச்சிக் கணக்கு

நார்மன் வின்சென்ட் பீல்

தோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வந்தார்.

மனிதர்களிடம் நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதையே தனது வாழ்நாள் பணியாகக் கொண்டவர் பீலே என்றழைக்கப்படும் நார்மன் வின்சென்ட் பீல்.

பீலே எழுதிய ‘நல்ல சிந்தனைகளின் ஆற்றல்’ (The Power of Positive Thinகிங்) என்ற புத்தகம் உலகப்புகழ் பெற்றது. Continue reading “மகிழ்ச்சிக் கணக்கு”

அதிசய திரவம் தேங்காய் பால்

தேங்காய் பால்

தேங்காய் பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் அதிசய திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில் இது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க முற்றிய தேங்காயே சிறந்தது. Continue reading “அதிசய திரவம் தேங்காய் பால்”

கேழ்வரகு / ராகி புட்டு செய்வது எப்படி?

கேழ்வரகு புட்டு

கேழ்வரகு / ராகி புட்டு சத்தானதும், சுவை மிகுந்ததுமான மாலை நேரத்துக்கு ஏற்ற சிற்றுண்டி.

கேழ்வரகில் அடை, தோசை, இடியாப்பம், களி, கூழ் என பல வகையான உணவு வகைகளைத் தயார் செய்யலாம்.

கேழ்வரகு புட்டு செய்வதற்கு சிறிது நேரமே (20 நிமிடங்கள்) ஆகும். Continue reading “கேழ்வரகு / ராகி புட்டு செய்வது எப்படி?”

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்

நேரியாமன்கலம்

இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். இந்தியாவில்தான் உலகில் அதிக மழையைப் பெறும் பகுதி அமைந்துள்ளது. Continue reading “இந்தியாவில் அதிக மழைபெறும் இடங்கள்”

கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்

சிவப்பு பாண்டா எலுருஸ் ஃபொல்கன்ஸ்

கண்டது கற்க பண்டிதன் ஆவான் என்ற பழமொழியை தாய் ஒருத்தி தன் குழந்தைகளுக்கு கூறுவதை பழங்கள் சேகரிக்கும்போது சிவப்பு பாண்டா சிவத்தைய்யா கேட்டது. Continue reading “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்”