இராசபாளையம் அருகே உள்ள சேத்தூர் கிராமத்தை அடுத்த வனப்பகுதியில் குடிகொண்டிருக்கும் அருள்மிகு ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் அருகே உள்ள கொல்லூரணி குளத்தின் அழகிய புகைப்படங்கள். எடுத்தவர் திரு. வ.முனீஸ்வரன் அவர்கள். Continue reading “ஆதி புத்திர கொண்ட அய்யனார் கோவில் கொல்லூரணி புகைப்படங்கள்”
மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
புற்களை அதிகமாகக் கொண்ட வாழிடம் புல்வெளி என்று அழைக்கப்படுகின்றது. புல்வெளியானது நில வாழிடத்தின் முக்கியப் பிரிவாகும். இவ்வாழிடம் உலகின் மொத்த நிலப்பரப்பில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளது. Continue reading “மெத்மெத் புல்வெளி பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”
ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்
ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல் என்ற பழமொழியை, சிறுமியைப் பார்த்து தாய் ஒருத்தியைச் சொல்லிக் கொண்டிருந்ததை கானமயில் கனகா கேட்டது.
புதருக்கு அருகில் நெருங்கி வந்து தாய் பழமொழி பற்றி வேறு ஏதேனும் கூறுகிறாளா என்று கேட்கலானது. சிறுமி தாயைப் பார்த்து “அம்மா நீங்கள் எதற்காக இந்தப் பழமொழியைக் கூறுகிறீர்கள்?” என்று கேட்டாள். Continue reading “ஆற்றிலே போட்டு குளத்திலே தேடுதல்”
பூனைக்குட்டி
அடுப்பங் கரையில் பூனைக்குட்டி
அயர்ந்து தூங்குது பூனைக்குட்டி
துடுப்பை எடுத்தால் பூனைக்குட்டி
துள்ளிப் பாயுது பூனைக்குட்டி Continue reading “பூனைக்குட்டி”
வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் மதுரையில் வெள்ளியம்பலம் அமைந்ததையும், வெள்ளியம்பலத்தில் மாணிக்க பீடம் ஏற்பட்டதையும், அதன்மீது இறைவனார் ஆடிய திருநடனம் ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.
சிவனின் ஐந்து சபைகளுள் ஒன்றான வெள்ளியம்பலம் மதுரையில் ஏற்பட்ட வரலாற்றினை இப்படலத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இப்படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தில் ஆறாவது படலம் ஆகும். Continue reading “வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்”