இயற்கையின் கொடை சுண்டைக்காய்

சுண்டைக்காய்

சுண்டைக்காய் கசப்பு தன்மையுடைய அதிக மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ள இயற்கையின் கொடை.

சுண்டையின் காய், இலை, வேர் ஆகிய‌ பாகங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன. Continue reading “இயற்கையின் கொடை சுண்டைக்காய்”

தவழ் வடை செய்வது எப்படி?

சுவையான தவழ் வடை

தவழ் வடை இனிதுவின் தீபாவளிக்கான சிறப்பு வடையாகும். இதில் எல்லா வகையான பருப்பும் பயன்படுத்துவதால், இதற்கு தனிச்சுவை கிடைக்கிறது.

நீங்களும் இந்த தீபாவளிக்கு தவழ் வடையைச் செய்து அசத்துங்கள். Continue reading “தவழ் வடை செய்வது எப்படி?”