ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்

திருமணம்

ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் என்ற பழமொழியை மரத்தின் அடியில் இருந்த கூட்டத்தில் பெண் ஒருத்தி கூறுவதை பட்டாம்பூச்சி பார்வதி கேட்டது. Continue reading “ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம்”

யாரு?

யாரு

பட்டுப்பூச்சி வேகமாக பறக்குது பாரு – அதுக்கு
பளபளக்கும் சட்டை போட்டது யாரு

வெட்டுக்கிளிக்கு வெட்டரிவாள் தந்தது யாரு – அதை
விடியவிடிய வேலை செய்ய சொன்னது யாரு Continue reading “யாரு?”

சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்

சிவராத்திரி

சைவத்தின் தலைவனான சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்  என‌ ஒன்பது விரதங்கள் கூறப்படுகின்றன.

அவை மகாசிவராத்திரி விரதம், பிரதோச விரதம், சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், ரிசப விரதம் ஆகியவை ஆகும். Continue reading “சிவபெருமானுக்கு உகந்த விரதங்கள்”

சிறப்புடன் வாழ

தேன்கூடு

 சிறப்புடன் வாழ வேண்டும் என்றே நாம் எல்லோரும் எண்ணுகிறோம்.

சிறப்பாக வாழ்தல் என்றால் என்ன?. அப்படி சிறப்பாக வாழ முயற்சிகளை நாம் எடுத்துக் கொண்டிருக்கிறோமா?   Continue reading “சிறப்புடன் வாழ”

இயற்கையின் அற்புதம் மிளகாய்

மிளகாய்

மிளகாய் சமையலறையில் அளவாக பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாகும்.

மிளகாய் என்றவுடன் அதன் காரமும், வெப்பமும்தான் நினைவிற்கு வரும்.

இந்த காரமான மிளகாயானது நிறைய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.

Continue reading “இயற்கையின் அற்புதம் மிளகாய்”