நீர்நிலம் காற்றென பூதங்கள் ஐந்து சொல்வதைக் கேளு
நித்தம் மனிதர் செய்யும் தவறுகள் திருத்துவது யாரு
சீர்கெடும் சூழலில் காரணம் என்ன சிந்தித்துப் பாரு
செயற்கை தவிர்த்து இயற்கையாய் வாழ்ந்து பாரு Continue reading “இயற்கையைக் காப்போம்”
பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!
வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங்கள்
வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை ஒரு சாகசப் பயணம் அதனை மேற்கொள்ளுங்கள் Continue reading “பகவத் கீதை சொல்லும் வாழ்க்கை!”
டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2017
2017ம் வருடம் ஏப்ரல் மாதம் கார் விற்பனையில் முன்னணி வகித்த டாப் 10 கார்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் கார், 1ம் இடத்தைப் பிடித்துள்ளது. Continue reading “டாப் 10 கார்கள் – ஏப்ரல் 2017”
மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு
மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு என்பது முட்டைகளும், இளம் உயிரிகளும் பெற்றோர்களால் பராமரிக்கப்படுவதைக் குறிக்கிறது. Continue reading “மீன் இனத்தில் பெற்றோர் பாதுகாப்பு”
நேர்மை தந்த பரிசு
அழகாபுரி என்ற நாட்டினை இந்திரசேனன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு சந்திரசேனன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இளவரசன் மிகவும் நல்லவன். Continue reading “நேர்மை தந்த பரிசு”