ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍- பாகம் 1

திருவில்லிபுத்தூர் அருள்மிகு ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍புகைப்படங்கள் பாகம் 1

Continue reading “ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழா ‍- பாகம் 1”

புதிர் கணக்கு – 12

புதிர் கணக்கு

“அடுத்த புதிருக்கு போகலாம்” என்று கூறிய மந்திரியார் தொடர்ந்தார்.
“கவனமாக கேளுங்கள் இது மிகவும் சுலபமான ஒன்று அனேகமாக, சீனியப்பன் கூட பதில்சொல்லக்கூடும்” என்று கூறினார். Continue reading “புதிர் கணக்கு – 12”

சுதந்திரம் – கவிதை

சுதந்திரம்

சுதந்திரம் இங்கே கிடக்கிறது – அது
சுற்றி நடப்பதைப் பார்த்து சிரிக்கிறது
விதவித மாகவே மங்கை அழகினை
விளம்பரம் தன்னில் வடித்திட வென்றே (சுதந்திரம்) Continue reading “சுதந்திரம் – கவிதை”

போடுங்கம்மா குலவை

குலவை ‍- கும்மி

போடுங்கம்மா குலவை என்பது காளியம்மன் / மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும். Continue reading “போடுங்கம்மா குலவை”