சுனாமி என்பது மிக நீளமான அலை நீளத்துடன் கடலில் ஏற்படும் தொடர்ச்சியான அலைகள் ஆகும். இதன் அலைநீளம் 10 முதல் 100 கி.மீ வரை இருக்கும்.
டிசம்பர் 26, 2004-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமிகளின் தாக்கத்தினால் 3,00,000க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.