ஆடு புலி ஆட்டம்போல இருக்குதுங்க – ஒரு
அஞ்சாறு பேரு மட்டும் ஜெயிக்கிறாங்க Continue reading “ஆடு புலி ஆட்டம்”
சக்தி வாய்ந்த பெண்கள் 2016
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள உலக அளவில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் நான்கு இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். Continue reading “சக்தி வாய்ந்த பெண்கள் 2016”
அன்னை தெரேசா
தாம் செய்த சமூகத் தொண்டுகளின் மூலம் எல்லோராலும் அன்புடன் அன்னை என்று அழைக்கப்படுபவர் அன்னை தெரேசா ஆவார். ஜாதி, மத, ஏழை என்ற வித்தியாசம் பாராமல் ஆற்றிய சமூகத் தொண்டின் மூலம் புகழின் உச்சியைத் தொட்டவர் என்றே இவரைக் கூறலாம். Continue reading “அன்னை தெரேசா”
அறுசுவையின் பண்புகள்
ஒவ்வொரு பொருளையும் அதனதன் சுவை, வீரியம், பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கைப்பு, துவர்ப்பு என ஆறு வகையாகப் பிரித்துள்ளனர். அறுசுவையின் பண்புகள் என்ன என்று பார்ப்போம். Continue reading “அறுசுவையின் பண்புகள்”
எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?
எலுமிச்சை சாதம் என்பது எளிதாகத் தயார் செய்யக் கூடிய கலவை வகை சாதம். பள்ளி, வேலைக்கு செல்பவர்கள் டிபன்பாக்ஸில் எடுத்துச் செல்லவும், வெளியூர் பயணத்தின் போது கொண்டு செல்லவும் ஏற்ற சாத வகை இது. Continue reading “எலுமிச்சை சாதம் செய்வது எப்படி?”