கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்

பெருங்கடல்கள்

குறைந்த அளவு நீர் பரப்பினைக் கொண்ட நிலத்தினால் சூழப்பட்டுள்ள பகுதியே கடல் என்ற அழைக்கப்படுகிறது. தென்சீனக்கடல், கரீபியன்கடல், மத்தியத்தரைக்கடல் ஆகியவை உலகின் முக்கிய கடல்கள் ஆகும். Continue reading “கடல்கள் மற்றும் பெருங்கடல்கள்”

வாய்த் திறக்க மாட்டேன்

”நீங்கள் எப்படி சாமி, இங்கே வந்து சேர்ந்தீர்கள்?” என்று திகைப்போடு கேட்டான் அவன்.

”இப்படித்தான், உன்னைப் போல்தான்” என்று அக்கறை இல்லாதவன் போல் பதில் சொல்லி முகத்தை அப்பால் திருப்பிக் கொண்டேன். Continue reading “வாய்த் திறக்க மாட்டேன்”

தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி

மண் சட்டி

அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன. Continue reading “தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி”

ஆட்டம் பாட்டம்

சாஸ்தா கோவில் அணை அருகே தோட்டம்

காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க

கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது

தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை

தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது Continue reading “ஆட்டம் பாட்டம்”