நீ இல்லாது ……

நீ இல்லாது

உத்ரா வீட்டினுள் இருந்து வேகவேகமாய் புழக்கடை பக்கம் வந்தாள். சுந்தரின் சிக்னல் அவள் காதுகளை எட்டியதே அவள் பரபரப்புக்கு காரணம் உத்ராவின் அப்பா முன் அறையில் அமர்ந்து செய்தித்தாளை மேய்ந்து கொண்டிருந்தார். Continue reading “நீ இல்லாது ……”

ஆசிரியரைப் பிடிக்கவில்லை

ஆசிரியரைப் பிடிக்கவில்லை

மனமோர் விளைநிலம் உயர்ந்த

கனவுகளை விதையிடு என்றார்

கனியிருப்பக் காயெதற்கு? நீ என்றும்

இனிதே பேசிடு என்றார் Continue reading “ஆசிரியரைப் பிடிக்கவில்லை”

மகளிர் தினம்

மகளிர் தினம்

மகளிர் தினம் என்பது சமூக, பொருளாதார, கலாச்சாரம் மற்றும் அரசியல் சுதந்திரம் ஆகியவற்றில் பெண்களின் சாதனைகளை நினைவு கூறும் நாள். இத்தினம் பரவலாக உலகத்தின் எல்லா நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. Continue reading “மகளிர் தினம்”

மகாகவி சுப்பிரமணிய பாரதி

பாரதி

சுப்பிரமணிய பாரதி என்றவுடன் அவருடைய வீரமிக்க, எழுச்சியுடைய பாடல்கள் மற்றும் அவரின் சமுதாயத் தொண்டே நம் எல்லோர் நினைவிலும் நிற்கும். Continue reading “மகாகவி சுப்பிரமணிய பாரதி”