என்னடா தீபாவளி சமயத்தில் பலகாரத்தைப் பற்றி போடாமல் உளுந்தங்களி செய்முறை எதற்கு? என்று யோசிக்க வேண்டாம். (மேலும்…)
-
தீபாவளி – இந்தியாவின் முதன்மைப் பண்டிகை
தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது. (மேலும்…)
-
இந்தியா அன்றும் இன்றும்
இந்தியா நமது தாய்நாடு.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே! (மேலும்…) -
கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே!
கல்வி என்பது பலமே! கற்றல் என்பது சுகமே! மனிதன் துன்பக் கடலில் தத்தளித்துதான் ஆக வேண்டும் என்பதில்லை. எல்லா விசயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும் என்பது நம் முன்னோர்கள் அருளிய நெறிமுறை. இந்நெறிமுறையின் முதல்படி ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாகும். (மேலும்…)