தண்ணீரைப் பழிவாங்கிய மண்ணாங்கட்டி
அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன.
இணைய இதழ்
அந்த வயலில் ஒருபுறம் வாழை, அதனுள்ளே வெற்றிலைக் கொடிகள், மறுபுறம் கரும்பு, வாய்க்கால் ஓரங்களில் காய்கறிச் செடிகள் என பச்சை பசேலென பசுமையாக இருந்தன.
காராம்பசு கழுத்துமணி ஓசை கேட்குது – எங்க கண்ணுக்குள்ள மின்னலொண்ணு மின்னி மறையுது தூரமலை ஓரம்நிலா துள்ளி எழும்புது – அதை தொடப்பயந்து சூரியனும் ஓடி ஒளியுது
காட்டின் அரசனான சிங்கராஜா முதலாக அனைத்து விலங்குகளும் ஒரு பெரிய குளத்தில் நீர் அருந்தி வாழ்ந்து வந்தன.
அந்த வயலில் மக்காச்சோளம் தன் மஞ்சள் நிறக் கதிர்களுடன் வளர்ந்து செழித்திருந்தது. மறுபுறம் பச்சைப் பசேலென மிளகாய்ச் செடிகள் நன்கு வளர்ந்திருந்தன.
கடற்கரையோரமாக இருந்த அந்த வனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காட்டுத் தவளை ஒன்று சந்தோச மிகுதியில் ஆடிப்பாடி துள்ளிக் கொண்டே இருந்தது.