என்னவளே நீ எங்கே – கவிதை

இரவெல்லாம் உன் நினைவால் தவிக்கின்றேன்

என்னவளே நீ எங்கே இருக்கின்றாய்?

உறவெல்லாம் உன்னாலே தொலைத்து விட்டேன்

ஊரின்றி பேரின்றி கிடக்கின்றேன்

Continue reading “என்னவளே நீ எங்கே – கவிதை”