இன்றைக்கு வந்தது தீபாவளி
இனிமையை நமக்கு தந்தபடி
துன்பத்தின் குரல்வளை நெறித்தபடி Continue reading “இன்றைக்கு வந்தது தீபாவளி!”
இணைய இதழ்
இன்றைக்கு வந்தது தீபாவளி
இனிமையை நமக்கு தந்தபடி
துன்பத்தின் குரல்வளை நெறித்தபடி Continue reading “இன்றைக்கு வந்தது தீபாவளி!”
ஐந்துகர சாமிக்கு அரகரானு பாடனும்!
அவனிருக்கும் தெருவெல்லாம் ஆடிபாடி சிரிக்கனும்!
மூஞ்சுறுன்னு எலிவாகனம் அதுக்குஎன்ன கொடுக்கனும்!
முற்றாத தேங்காயை உடைச்சுஅதுக்கு வைக்கனும்!
வண்ணவண்ண தோரணங்கள் தெருத்தெருவா கட்டனும்!
வாடாத அருகம்புல்லில் மாலைகட்டி சூட்டனும்!
கண்ணங்கருத்த யானை அவனதோளில் சுமக்கனும்!
கடைசியாக பச்சரிசி கொழுக்கட்டைய திங்கனும்!
தந்தம்ஒன்று உடைஞ்சதுக்கு காரணத்தை கேட்கனும்!
தரதரவென இழுத்துஅவன நடுவீதியில நிறுத்தனும்!
முந்தையநம் வினைகளையே தீர்த்திடத்தான் கேட்கனும்!
முழுநீள கரும்பெடுத்து அவனுக்கென்று படைக்கனும்!
சந்தனமும் சவ்வாதும் தெருமுழுக்க மணக்கனும்!
சந்தியில பொங்கலிட்டு ஊருக்கெல்லாம் கொடுக்கனும்!
கந்தனுக்கு மூத்தவனை கண்மூடி துதிக்கனும்!
காலம்முழுதும் குறைவின்றி அவனருளை கேட்கனும்!
கைபேசி: 9865802942
நீலவான இரவிலே
மெல்ல நடக்கும் நிலவே
பால்வண்ண நிறம் உனதோ – அந்த
பன்னீரின் மணம் உனதோ
மாலை மஞ்சள் உடல்முழுதும்
உனக்கெனவே கொண்டவளே
சோலைப்பூக்கள் இரவு முழுதும்
பூத்திடவும் செய்பவளே Continue reading “நீலவான இரவிலே”
ஏன் இந்த கோபம்?
எனக்கு இந்த சாபம்!
தேன் என இனிக்கின்ற
முகம் காட்டாத சோகம்! Continue reading “வளர் கவிதை பிறக்கும்!”
சாரலிலே நனையலாமா – பறவைகளின்
சங்கீதம் கேட்கலாமா?
தூரலிலே நனைந்து – தலை
துவட்டாமல் திரியலாமா? Continue reading “குற்றாலம் வாங்க”