தன்முனைக் கவிதை எனும் வகைப்பாட்டில் உச்சத்தைத் தொட்ட நூலாகவும், இனி எழுத வரும் கவிஞர்களுக்கு முன் மாதிரியான நூலாகவும், காதலின் புது அகராதியாகவும் அமைந்திருக்கிறது கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் எழுதிய ’வலியின் புனைபெயர் நீ’ எனும் கவிதை நூல்.
Continue reading “வலியின் புனைபெயர் நீ – காதலின் புது அகராதி”நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை
இக்கவிதை ஹெர்மன் ஹஸ்ஸி என்பவர் வித் அவுட் யூ என்ற தலைப்பில் எழுதிய கவிதை. ஹெர்மன் ஹஸ்ஸி ஜெர்மன் எழுத்தாளர். நோபல் பரிசு பெற்றவர்.
தனிமையின் வலி சொல்லும் இக்கவிதை படிப்பவரின் உள்ளத்தை உருக்கி விடும்.
Continue reading “நீயில்லாமல் – மொழிபெயர்ப்புக் கவிதை”இப்போதைக்கு நீயும் நானும் – சிறுகதை
கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும், அழுது கொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.
செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான்.
“செல்வி! செல்வி! நில்லு. ஏன் இவ்ளோ வேகமாப் போற? உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்” என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான் அகிலன்.
“ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?”
Continue reading “இப்போதைக்கு நீயும் நானும் – சிறுகதை”எனக்குத் தெரியாது – கவிதை
வஞ்சி(க்கு) விருத்தம்
அழகுச் சிலைபோல் அமர்ந்தினிது
பழகும் மெழுகுப் பதுமையினாள்
கழகத் தமிழ்போல் கவர்ந்துயிரை
விழுங்கி வளர்க்கும் விழுமையினாள்