ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது
முதல் காதல் – கவிதை
பாகற்காய் – சிறுகதை
தம் சொந்த தங்கையைவிட, நண்பர்களின் தங்கை மீது பாசம் வைப்பது, பாதுகாப்பு அரணாக இருப்பது, அதே போல் அந்த தங்கைகளும் பெரும் பாசமலராய் உருவெடுப்பது எல்லாம் ஒரு கவிதை போன்ற உணர்வு.
இப்படிதான் என் பள்ளி தோழன் பழனிவேலுவின் தங்கை மாலதி, எனக்கு கிடைத்த பாசமலர். இந்த பாசமலர் இப்போது புகுந்த வீட்டில் போய் வாடி வதங்குகிறது.
Continue reading “பாகற்காய் – சிறுகதை”இனி எப்போது?
தாம்பத்தியம் – கவிதை
உனக்கும்
எனக்குமான சின்னஞ்சிறு
இடைவெளியில்
ப்ரியத்தின் ஆக்ரமிப்பால்
Continue reading “தாம்பத்தியம் – கவிதை”