நினைவுகளை கழற்றி விட்டு
அடர்ந்த இருட்டுக்குள்
(மேலும்…)வராண்டாவிலிருந்த செருப்பு ஸ்டேண்டின் கீழ்த்தட்டிலிருந்து முழுவதுமாய் நிரம்பியிருந்த இரண்டு எறும்பு மருந்து டப்பாக்களைக் கையிலெடுத்தாள் நிமிஷா.
(மேலும்…)“பத்ரி என்ன ஆச்சு? என்ன ஆச்சு? மானஸாக்கு ஒன்னுமில்லியே!” தலையிலடித்துக் கொண்டு கத்தும் தம்பியின் கைகளைப் பிடித்து நிறுத்தி பயத்தோடு கேட்டார் பத்ரியின் அண்ணன்.
(மேலும்…)முன்கதை சுருக்கம்:
1984 ஆண்டில் கட்டப்பட்டு தற்போது நகரின் முக்கிய பகுதியில் இருக்கும் காம்பவுண்ட் குடியிருப்பு வீடான வசந்தா நிலையத்தை அதன் உரிமையாளரின் பெயரனான கௌஷிக் தன் அப்பாவின் நண்பரான நாராயணனை கேர் டேக்கராக அமர்த்தி விட்டுச் சென்றான்.
வசந்தா நிலையத்தின் மாந்தரை வாரம் ஒவ்வொருவராகக் காண இருக்கிறோம். அவ்வகையில் இவ்வார மாந்தர் ‘தென்றல் மீனா’.
தென்றல் மீனா, வசந்தா நிலையத்தின் பெரிய போர்ஷன் ஒன்றில் வசித்து வரும் இளம்பெண். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த, ஒடிசலான ‘துறுதுறு’ இளம்பெண் மீனா, செல்ப் மேட் ஆக தன்னை தானே உருவாக்கிக் கொண்டவள்.
(மேலும்…)