ஆசைகளுக்குத் தாழிடவே
மனது விரும்பிடாதே!
எதையாவது அடைந்திடத் துடிக்கும்
அடைந்த பின் அடுத்ததை
நோக்கி ஓடும்
கூ.மு.ஷேக் அப்துல் காதர் மனித சமுதாயத்தில் அல்லவை நீங்கி நல்லவை மலரக் கவி பாடும் நல்ல கவிஞர்.
ஆசைகளுக்குத் தாழிடவே
மனது விரும்பிடாதே!
எதையாவது அடைந்திடத் துடிக்கும்
அடைந்த பின் அடுத்ததை
நோக்கி ஓடும்
பெண்ணே உனக்கு வேண்டும் துணிச்சல்
வாழ்க்கையில் போடவேண்டும் எதிர்நீச்சல்
பலரின் வார்த்தைகளில் உனது வாழ்வு அடங்குவது உணர்வாயே!
அதிலே நீச்சல் போட்டு வெளியே வா!
(மேலும்…)உடலின் பாகங்களின் வளர்ச்சி குறைபாடெல்லாம்
குறையெனச் சொல்லி ஓடிட முடியாதே!
அவர்களின் தன்னம்பிக்கை கண்டாலே வானமும்
இரண்டு அடி இறங்கி வந்திடுமே!
(மேலும்…)விழி பேசும் மொழி காதல்தானே
மெளனத்தின் ஆட்சி இங்கே நடக்கிறதே
சிரிப்பும் வெட்கமும் விழிகளில் வழிகிறதே
இனிமைகள் இங்கே குவிந்து கிடக்கிறதே
(மேலும்…)