108 திவ்ய தேசங்கள் என்பவை பன்னிரு ஆழ்வார்களால் நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடப்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ஆகும். Continue reading “108 திவ்ய தேசங்கள்”
ஜோதிர் லிங்கம் – 12 சிவன் கோவில்கள்
ஜோதிர் லிங்கம் என்றால் ஒளிமயமான லிங்கம் என்று பொருள். ஒளி வடிவில் லிங்கத்தில் சிவபெருமான் அருளுவதாகக் நம்பப்படுகிறது. இந்தியாவில் 12 சிவன் கோவில்கள் இத்தகைய சிறப்பைப் பெற்றுள்ளன. Continue reading “ஜோதிர் லிங்கம் – 12 சிவன் கோவில்கள்”
இராமானுஜர் – 1000 ஆண்டுகள்
இராமானுஜர் இந்திய நாட்டின் புகழ்மிக்க பக்தி இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். 1000 ஆண்டுகள் முன்பு பிறந்த இவர் சமயம் மற்றும் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்தவர். Continue reading “இராமானுஜர் – 1000 ஆண்டுகள்”
கந்த சஷ்டி திருவிழா
கந்தசஷ்டி என்பது ஆண்டுதோறும் இந்துக்களால் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தீபாவளியை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுகிறது. Continue reading “கந்த சஷ்டி திருவிழா”
நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் உள்ள தேவதானம் என்னும் அழகிய சிற்றூரில் உள்ள அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில் தொடர்பான சில புகைப்படங்கள். Continue reading “நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவில்”