அரிவாள்மனைப்பூண்டு முழுத்தாவரமும் துவர்ப்பும், கசப்பும் கொண்டது. வெப்பத் தன்மை மிகுந்தது. இலைகள், வெட்டுக்காயங்களில் ஏற்படும் இரத்தப் போக்கை உடனடியாகக் கட்டுப்படுத்தும் திறன் மிகுந்தவை. “வெட்டுக் காயத்தை விரைவில் உலர்த்தி விடும்” என்கிறது அகத்தியர் குணபாடம்.
வாதநாராயணன் – மருத்துவ பயன்கள்
வாதநாராயணன் இலைகள், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. இவை, வாத நோய்களைக் குணமாக்கும்; பித்த நீரை அதிகரிக்கும்; நாடி நடையைப் பலப்படுத்தும்; உடல் வெப்பத்தை அதிகரிக்கும். மேலும், வீக்கத்தைக் கரைக்கும். அதிகமாக உட்கொண்டால் கழிச்சலுண்டாக்கும்.
தொட்டாற்சுருங்கி – மருத்துவ பயன்கள்
தொட்டாற்சுருங்கி முழுத்தாவரம் இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, ஆகிய சுவைகளைக் கொண்டது. வெப்பத்தன்மையும் கொண்டது.
திருநீற்றுப்பச்சை – மருத்துவ பயன்கள்
திருநீற்றுப்பச்சை முழுத்தாவரமும் விறுவிறுப்பான சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. இலை, வியர்வை பெருக்கியாகவும், தாதுவெப்பத்தை அகற்றி உடலைத் தேற்றவும் பயன்படும்.
தேங்காய் சாதம் செய்வது எப்படி?
தேங்காய் சாதம் எளிமையான முறையில் தயார் செய்யக்கூடிய கலவை சாத வகைகளுள் ஒன்று. பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வபவர்கள் மதிய உணவிற்கு எடுத்துச் செல்லும் சுவையான உணவு வகைகளுள் ஒன்று. எனவே இது ‘லன்ஞ் பாக்ஸ் சாதம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த சுவையான தேங்காய் சாதம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.