ஆடி மாத மகத்துவம்

ஆடிப்பெருக்கு

தமிழ் வருடத்தின் நான்காவது மாதம் ஆடி மாதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இம்மாதம் முதலே விழாக்கள், உற்வசங்கள், பண்டிகைகள் ஆகியவை தொடங்கி அடுத்த ஆறு மாதங்களுக்கு நடைபெறுகின்றன‌. Continue reading “ஆடி மாத மகத்துவம்”

கந்த சஷ்டி திருவிழா

கந்த சஷ்டி திருவிழா

கந்தசஷ்டி என்பது ஆண்டுதோறும் இந்துக்களால் ஐப்பசி மாதம் அமாவாசையை அடுத்து வரும் ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது தீபாவளியை அடுத்து வரும் நாட்களில் கொண்டாடப்படுகிறது. Continue reading “கந்த சஷ்டி திருவிழா”

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளே முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படுகிறது. Continue reading “வைகாசி விசாகம்”

சோக்கு சொக்கத்தா

சோக்கு சொக்கத்தா

விருதுநகர் மாவட்டம் முகவூர் மாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கலுக்கு சிறுவர்கள் வேசம் போட்டு வீடு வீடாகச் சென்று காணிக்கை வாங்கி கோவிலில் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு இது. Continue reading “சோக்கு சொக்கத்தா”

சித்ரா பவுர்ணமி

முழு நிலா

சித்ரா பவுர்ணமி இந்துக்களால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. Continue reading “சித்ரா பவுர்ணமி”