புத்தரின் முதன்மை சீடர்களுள் ஒருவரான மகா காஸ்யபர் ஞானம் பெற்றதும், உலகம் முழுவதும் சுற்ற அவரை அனுப்ப நினைத்தார் புத்தர்.
“காஸ்யபா,
பசித்தவர்களிடம் போ!
தாகம் கொண்டவர்களிடம் போ!
உனக்கு கிடைத்ததை எல்லோருக்கும் பங்கிட்டு வழங்கு!
ஞானத்தைப் பரப்பு!” என்று கூறினார் புத்தர்.
அதற்கு காஸ்யபர், “சுவாமி, நான் ஞானம் பெறுவதற்கு முன்னால் இதைச் சொன்னால் உடனே உங்கள் ஆணையை ஏற்று புறப்பட்டுப் போயிருப்பேன்.
Continue reading “சீடனும் குருவும்”