Tag: முனைவர் பொ.சாமி

மு​னைவர் ​பொ.சாமி அவர்கள் மனதை நல்வழிப்படுத்தும் கருத்துக்களைக் கட்டுரைகளாக வரைவதில் வல்லவர். அவர் படைப்புகள் நம்மை மேன்மக்களாக மாற்றும் தன்மை உடையவை.

வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரியில் வேதியியல் இ​ணைப் ​பேராசிரியராகப் பணியாற்றும் அவர் மனதின் இராசாயனமும் அறிந்தவர். அப்துல் கலாம் அவர்களிடமும் இசை ஞானியிடமும் பாராட்டு பெற்றவர்.

மு​னைவர் ​பொ.சாமி
​வேதியியல் இ​ணைப் ​பேராசிரியர்
வி.இ.நா. ​செந்திக்குமார நாடார் கல்லூரி
விருதுநகர்-626 001
கைபேசி: 9443613294

  • நெல்லை சீமையில் இசைஞானி இளையராஜாவின் இசை மழை!

    நெல்லை சீமையில் இசைஞானி இளையராஜாவின் இசை மழை!

    17.01.2025 அன்று இரண்டாவது முறையாக இசைஞானியின் இசை மழையில் நனையும் வாய்ப்பு கிடைத்தது.

    முதலில் 07.04.2014 அன்று மதுரையில் நடந்த ராஜாவின் சங்கீத திருநாள். இப்போது நெல்லையில்.

    (மேலும்…)
  • மாமழையே! வாமழையே!

    மாமழையே! வாமழையே!

    இந்த ஒரு வாரமா அங்கே மழை இங்கே மழை என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் வந்து கொண்டே இருந்தாலும் விருதுநகர் மாவட்டத்தை இந்த ஆண்டின் பருவமழை இன்னும் எட்டிக் கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.

    (மேலும்…)
  • ஆஹோ… அய்யாஹோ…

    ஆஹோ… அய்யாஹோ…

    விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா!

    கடந்த 21 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த இந்த மந்திர உட்சாடனை, இன்று அதிக பட்சமாகி விருதுநகர் விண்ணை வியாபித்து அருள் பாலித்துக் கொண்டிருக்கிறது.

    இந்த வேளையில் அம்மனைப் பற்றி எனது ஒரு சிறு பாடல்.

    (மேலும்…)
  • விருதுநகர் கரிசல் இலக்கியத் திருவிழா 2023

    விருதுநகர் கரிசல் இலக்கியத் திருவிழா 2023

    விருதுநகர் மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இரண்டு நாட்கள் (08.12.2023 – 09.12.2023) இனிதே நடந்தேறியது கரிசல் இலக்கியத் திருவிழா 2023.

    விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் பல இலக்கிய ஆளுமைகளை அருகில் இருந்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

    (மேலும்…)
  • ஏய் குருவி! சிட்டுக்குருவி!

    ஏய் குருவி! சிட்டுக்குருவி!

    ஏய் குருவி! சிட்டுக்குருவி
    உன் ஜோடியோட நீ இங்கே வந்து
    நீராடுவது ரொம்ப நன்று!

    (மேலும்…)