சுகி சிவம் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

‘எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. இரண்டு பேரையும் நான் சிறு வயதிலேயே இழந்து விட்டேன்.

பள்ளிக்கூடம் போனால் அங்கு சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கூடம் சென்ற நான் இன்று, அமெரிக்காவில் 130 அமெரிக்கர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு பெரிய தொழிலதிபராக உயர்ந்து இருக்கிறேன்.

கர்மவீரர் காமராஜர் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவும் இலவசக் கல்வியும் இல்லாது போயிருந்தால், நான் இன்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமிஞ்சிப் பாளையத்தில் கோவணம் கட்டிக்கொண்டு ஆடு மாடுதான் மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன்’

என்று சொன்ன உயர்திரு S.A. பழனியப்பன் அவர்களை மேற்கோள் காட்டி “கற்பதனால் என்ன பயன்?” எனும் தலைப்பில் 26.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவில் சிறப்புரை வழங்கினார் ஐயா சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள்.

Continue reading “சுகி சிவம் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

கு.ஞானசம்பந்தன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

கு.ஞானசம்பந்தன் உரை 25.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவின் இலக்கிய அரங்கத்தில் ஔவையாரின் பாடலை மேற்கோள் காட்டி ஆரம்பமானது. சிரிக்கவும் சிந்திக்கவும் கூடிய சிறப்பான உரை தந்தார் பேராசிரியர்.

அவர் பேச்சில் என்னைக் கவர்ந்த விஷயங்களை இதில் தொகுக்க விளைகிறேன்.

Continue reading “கு.ஞானசம்பந்தன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சுந்தர ஆவுடையப்பன் உரை

சுந்தர ஆவுடையப்பன் உரை ‘தமிழ்’ அதுவும் ‘சங்கத்தமிழ், தென்றல் காற்று’ என அனைவரையும் வருடிச் சென்றது.

Continue reading “சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை - விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.

Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”