வரலாற்றில் இடம் பெற்ற புகழ்பெற்ற கடிதங்களில் ஒளரங்கசீப் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மிக முதன்மையானது. ஆசிரியர்கள் இன்றியமையாது படிக்க வேண்டியது; கல்வியியல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டியது. Continue reading “ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்”
பாசம் தேடும் நவீன தசரதர்கள்
பரிணாம வளர்ச்சியில் பாசம் குறைகிறதா? நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் எங்கள் வீட்டில் பசுமாடுகள் இருந்தன.
அதிகாலை நான்கு மணி அளவில் அம்மா பால்கறக்கும் பொழுது, நுரை தள்ளிய பாலில் பீச்சப் படும் அந்த ஒலி, அந்த நாத இனிமை, என் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கிறது. Continue reading “பாசம் தேடும் நவீன தசரதர்கள்”
மெக்காலே திட்டம்
பாரத நாட்டை வெற்றி கொள்ள என்ன தந்திரம் மெற்கொள்ள வேண்டும் என 1835 பிப்ரவரி 2-ம் தேதி இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் மெக்காலே வைத்த திட்டம் இதுதான். Continue reading “மெக்காலே திட்டம்”
சிந்தனை
எங்கே சிந்தனை வளமானதாக
விளங்குகின்றதோ அங்கே மனிதர்களும்
தரமானவர்களாக விளங்குவார்கள்.
வளமான சிந்தனை மலர அறிவுச்
செல்வமாக “கல்வி” துணை நிற்கின்றது.
ஒழுக்கம் தான் நம்மையும் நம்மைச்
சுற்றி உள்ளவர்களையும் அலங்கரிக்கிறது;
அழகு படுத்துகின்றது.
சுய கட்டுப்பாடு
ஐம்பொறிகளையும் அடக்கி வாழும் பண்பு ஒருவனின் ஏழு பிறவிக்கும் பாதுகாப்பைத் தரும் என்பது வள்ளுவர் வாக்கு. Continue reading “சுய கட்டுப்பாடு”