முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?

Continue reading “முன்னோர் வாக்கு புரிந்ததா நமக்கு?”

திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்

திருச்சி ஐயப்பன் கோவில்

திருச்சிராப்பள்ளி என்றதுமே நம் நினைவிற்கு வருவது உச்சிப்பிள்ளையார் கோயில்தான்!

Continue reading “திருச்சியில் வித்தியாசமான ஐயப்பன் கோவில்”

நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

நார்த்தாமலை சிவன் கோவில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை

‘நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்’ எனும் தலைப்பில் பேராசிரியர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதியுள்ள இந்தப் புத்தகம் ஒரு வரலாற்றுப் பெட்டகமாக மின்னுகிறது.

கோயில்கள் பற்றிய தெளிவற்ற, ஆன்மீகத்தில் இன்னும் அரிச்சுவடி நிலையிலே இருக்கும் என்னைப் போன்றவர்கள் கூட, உடனடியாக நூலுடன் ஒன்றிப் போகும் அளவிற்கு இந்தப் புத்தகம் சிறப்பாக‌ எழுதப்பட்டுள்ளது.

ஆன்மீக நூல் மட்டுமல்ல‌

நான் வாசிக்கும் முதல் ஆன்மீகப் புத்தகமிது. கண்டதும் காதல் போல், இந்தப் புத்தகத்தின் காதலனாகவே மாறிவிட்டேன். ஆசிரியரின் மற்ற புத்தகங்களை மாற்றி வைத்துவிட்டேன்.

எனக்குக் கடவுள் நம்பிக்கையை விட, கடவுள் தேடுதலை விட, கோயில்கள் பற்றிய பிரமிப்பு இன்னமும் நெஞ்சை விட்டு நீங்காமல் இருந்து வருகிறது.

குறிப்பாகத் தஞ்சையில் பெரிய கோயிலைப் பார்த்த பின்பு, என்னுள்ளே ஏகப்பட்ட கேள்விகள்; குழப்பங்கள்.

எல்லாவற்றிற்கும் பாரதிசந்திரன் இந்த நூலில் பதிலாக, பாடமாக எழுதித் தந்துள்ளார்.

Continue reading “நார்த்தாமலை சிவன் கோயில்களின் அற்புதங்கள்- ‍நூல் மதிப்புரை”