தலைக்கு சுயமாக ” டை ” அடிப்பது பெரிய மகாபாரதம். இந்த கருமத்தை விட்டொழிக்க வேண்டும். ஆனால் ஒரு குடிகாரன் போல் இதற்கு அடிமையாகி மறுபடியும் வேஷம் கட்ட ஆரம்பித்து விடுகிறேன். இன்று காலையிலே கலர் போட்டாச்சு.
“உங்களை மணிமேகலை கூப்பிடுது. கூடையை தூக்கி தலையில் வைக்கனுமாம். கொஞ்சம் போயிட்டு வாங்க” என்றாள் மனைவி.
Continue reading “பீனிக்ஸின் மிச்சங்கள் – சிறுகதை”