என்ன புண்ணியம் செய்தேனோ?

நடராஜர்

என்ன புண்ணியம் செய்தேனோ?
அம்பலத்தய்யனை – தில்லை
அம்பலத்தய்யனைக் கண் குளிரக் காண
என்ன புண்ணியம் செய்தேனோ?

Continue reading “என்ன புண்ணியம் செய்தேனோ?”

ஆன்மீகத் தகவல்கள்

பஞ்சாயதன மூர்த்தங்கள்

பாணலிங்கம் – சிவன்

ஸ்வர்ண ரேகாசிலா – அம்பிகை

சாளக்ரமம் – மகா விஷ்ணு

ஸ்படிகம் – சூரியன்

சோணபத்ரம் – விநாயகர்

Continue reading “ஆன்மீகத் தகவல்கள்”

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள்

முருகன் பக்தி பாடல்கள் நம் மனதிற்கு நிம்மதியும் மகிழ்ச்சியும்  தருபவை. முருகன் பக்தி பாடல்கள் சிலவற்றைக் கீழே காணுங்கள். அவற்றைப் பாடி மகிழுங்கள்!

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

 

வேல் வேல் வடிவேல் வேதாந்த வடிவேல்

நாதாந்த முடிமேல் நான்மறைகள் போற்றும் வேல்

தேவியவ‌ள் தந்த வேல் தேவர் மூவர் போற்றும் வேல்

குழந்தைக் குமாரவேல் குன்று தோறுமாடும் வேல் Continue reading “முருகன் பக்தி பாடல்கள்”

முருகன் காவடி பாடல்கள்

காவடி

தமிழ் கடவுளான முருகனை காவடி எடுத்து வழிபடுவது வழக்கம். அவ்வாறு காவடி எடுக்கும் போது பாடல்கள் பாடுவர். இப்பாடல்கள் முருகன் காவடி பாடல்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காவடியாம் காவடி

காவடியாம் காவடி

கந்தவேலன் காவடி

கண்கொள்ளாக் காட்சிதரும்

கடம்பனுக்குக் காவடி Continue reading “முருகன் காவடி பாடல்கள்”