கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
இணைய இதழ்
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
பெருமாள் வீடு (பாற்) கடல்…
அதில் கழிவுகள் கலக்கச் செய்யலாமா?
கழிவுகள் கலந்த மானுடர்க்கு
சொர்க்க வாசம் அவர்தான் தருவாரா?
கும்மியடி பெண்ணே கும்மியடி
நம் கோதையின் பெயரைச் சொல்லியடி
கண்ணனின் அழகினிலே
மனதைப் பறி கொடுத்தேன்
அண்ணலின் அருளமுதைப்
பருகிடவே துடித்தேன்
சாந்தமான மூர்த்தியே புகழ வார்த்தை இல்லையே
சாந்தி வேணும் என்பவர்க்கு உன் சன்னிதானம் வாயிலே
சூளுரைத்த சூரனுக்கு சிம்ம சொப்பனம் ஆகியே
தூண் பிளந்து இரண்டுமாகி மார் பிளந்த மாயனே