மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்

மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்

காற்றின் திசையில் கண்கள் போயின்

கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்

மாற்றம் கொண்டு மனிதனே நீயும்

போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு

Continue reading “மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்”

தென்றலே – கவிதை

தென்றலே

தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ

தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்

கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ

குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்

Continue reading “தென்றலே – கவிதை”