காற்றின் திசையில் கண்கள் போயின்
கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்
மாற்றம் கொண்டு மனிதனே நீயும்
போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு
Continue reading “மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்”இணைய இதழ்
காற்றின் திசையில் கண்கள் போயின்
கூற்றுவன் வந்து கொன்றிட நேர்ந்திடும்
மாற்றம் கொண்டு மனிதனே நீயும்
போற்றிடும் பண்புடன் புனிதனாய் வாழ்ந்திடு
Continue reading “மனிதனாக வாழ்ந்து மரணிப்போம்”பசுஞ் சோலையிலே பூத்த
பட்டு ரோஜாப் பூ நீ
கொஞ்சிக் கொஞ்சிப் பேசும்
குட்டைவால் குழந்தை நீ
Continue reading “கிளி – கவிதை”தென்றல் காற்றே வந்திடுவாய் – நீ
தேன்தமிழ் இசையைத் தந்திடுவாய்
கொன்றை மலரெனச் சிரித்திடுவாய் – நீ
குளிர் நிலவொளியில் குளித்திடுவாய்
Continue reading “தென்றலே – கவிதை”உன் காந்தக் கண்கள் இனி
கடும் நெருப்பை உமிழட்டும்!
தேன் சிந்தும் குரலில் இனித்
தெளிவு மலரட்டும்!