மழையின் ஈரம்! – எஸ்.மகேஷ்

மழைநீர் சேர்ப்போம்

மழைக்காலங்களில்
அலுவலகம் செல்லும்
அவசரக் காலைகளில்
அடம்பிடித்து
வீரிட்டழும் குழந்தையாய்
கூடவே வருகிறது
தினம் பெருமழை!

Continue reading “மழையின் ஈரம்! – எஸ்.மகேஷ்”

சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்

குடை பிடித்துச் செல்லும் பெண்

பெரும் மழை பேய் மழை
என்றெல்லாம் சொல்வதற்கல்லாத
சில்லெனத் தைக்கும் சாரலாய் வழியும்
சிறு மழைதான் அது …

Continue reading “சிறுமழையும் ஒரு குடையும்… – கவிஞர் கவியரசன்”

வா மழையே! – கவிஞர் கவியரசன்

(மழையை வரவேற்கும் பூமியின் புலம்பல்)

வா மழையே ..!

நீண்ட இடைவெளிக்கு பிறகு
சந்தித்துக் கொள்கிறோம்
தூரமில்லா ஈரமாய்
நீயும் நானும் …

Continue reading “வா மழையே! – கவிஞர் கவியரசன்”

பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?

நம் நாட்டில் வேளாண்மை முதன்மைத் தொழிலாக இருந்து வந்துள்ளது. அவ்வேளாண்மைத் தொழிலுக்கு மழை என்பது இன்றியமையாதது.

தற்போது பெய்யும் மழையின் அளவினைக் கணக்கிட நவீன கால மழைமானியைப் பயன்படுத்துகிறோம்.

Continue reading “பழந்தமிழரின் மழைமானி எது தெரியுமா?”