சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.
இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.
Continue reading “இன்றைய சமூக நிலை!”இணைய இதழ்
சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.
இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.
Continue reading “இன்றைய சமூக நிலை!”முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.
இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.
ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.
Continue reading “இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!”தன் தவறுகளை
பிறர் மீது பழிபோட்டே
பழகியவன் மனிதன்!
குறிஞ்சி நிலம் குறுக்கு ஒடிந்து படுத்துக் கிடக்கு
Continue reading “ஐந்து நிலங்கள்!”இன்று அதிகம் பேசப்படுவது பருவநிலை மாற்றம்.
பருவநிலை மாற்றத்திற்கு காரணம் மக்களே.
Continue reading “பருவநிலை மாற்றம் – யார் காரணம்?”