இன்றைய சமூக நிலை!

சூழ்நிலை, அரசியல், உழைப்பின்மை, பேராசை மற்றும் போலி நாகரீகம் இவைகளால் நமது சிறந்த வாழ்க்கை முறை சிதறடிக்கப்பட்டது.

இலவசமாகக் கொடுக்க வேண்டிய கல்வியையும் மருத்துவத்தையும் ஆட்சியாளர்கள் வியாபாரமாக ஆக்கினர்.

Continue reading “இன்றைய சமூக நிலை!”

இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!

இயற்கையை இழந்தோம் செயற்கையை விரும்பினோம்

முந்தைய காலங்களில் மக்கள் பெரும்பாலும் இயற்கையோடு இயைந்தே வாழ்ந்து வந்தனர்.

இயற்கையையான பொருட்களையே மக்கள் பயன்படுத்தினர். அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருந்தன.

ஆனால் இன்றைக்கு இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்.

Continue reading “இயற்கையை இழந்தோம்; செயற்கையை விரும்புகிறோம்!”