சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சுந்தர ஆவுடையப்பன் உரை

சுந்தர ஆவுடையப்பன் உரை ‘தமிழ்’ அதுவும் ‘சங்கத்தமிழ், தென்றல் காற்று’ என அனைவரையும் வருடிச் சென்றது.

Continue reading “சுந்தர ஆவுடையப்பன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை - விருதுநகர் புத்தகத் திருவிழா

பவா செல்லதுரை உரை ஒரு மணி நேரம் அரங்கத்தில் உள்ள அனைவரையும் ஆணி அடித்து வைத்ததைப் போல அமர வைத்து விட்டது.

Continue reading “பவா செல்லதுரை உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

சு.வெங்கடேசன் உரை

சு.வெங்கடேசன் உரை முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவின் மூன்றாவது நாளை சிறப்பித்தது.

‘வீரயுக நாயகன் வேள்பாரி’ படித்த நாளில் இருந்தே நான் பார்க்கத் துடித்த, சு.வெ என தமிழ் இலக்கிய உலகம் அறியும் சு. வெங்கடேசன் அவர்களின் உரை “இலக்கியமும் வரலாறும்” எனும் தலைப்பில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது.

Continue reading “சு.வெங்கடேசன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”

எஸ்.ராமகிருஷ்ணன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா

எஸ்.ராமகிருஷ்ணன் உரை

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழாவில் 18.11.2022 அன்று நினைவின் சித்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

எஸ்.ராமகிருஷ்ணன் உரை கேட்ட அனைவரையும் சுமார் ஒரு மணி நேரம் கட்டிப்போட்டது என்று சொன்னால் அது மிகையாகாது.

Continue reading “எஸ்.ராமகிருஷ்ணன் உரை – விருதுநகர் புத்தகத் திருவிழா”