சேற்று வயலில்
செழுமை காண்போம்
சோற்றுக்கு நெல்லை
விளைய வைப்போம்
ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்
ஆந்தையை நீங்கள் எல்லோருமே பார்த்திருப்பீர்கள்! இரவு நேரங்களில், மாலைப் பொழுதுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டு அலறுவதைக் கேட்டிருப்பீர்கள்.
ஆந்தையின் அலறல் ஒருவித பயத்தை ஏற்படுத்தும். அதற்காக ‘ஆந்தை’ என்றதும் பயந்து போய் ஓடிவிடாதீர்கள்!
Continue reading “ஆந்தை – விவசாயிகளின் நண்பன் – ஜானகி எஸ்.ராஜ்”விவசாயம் அன்றும் இன்றும்
விவசாயம் அன்றும் இன்றும் என்பது நம்மை யோசிக்க வைக்கும் ஓர் அருமையான கட்டுரை.
ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து
1.இளவேனில்
2.முதுவேனில்
3.கார்காலம்
4.குளிர் காலம்
5.முன்பனிக்காலம்
6.பின்பனிக்காலம் என இயற்கை நமக்களித்துள்ளது.
Continue reading “விவசாயம் அன்றும் இன்றும்”விடிவுகாலம் – கவிதை
உணவு அளித்து
உயிர் கொடுத்த
உலகிற்கே உணவளிக்கும்
உழவனுக்குப் பரிசாய்…
உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்
உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது,
"வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான்.
வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள் சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான்.
படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின் மதங்கொண்ட யானைகள் வலிமைப் பெறுவதும் மாடுகளால்தான்" என்று வேளாளர்களின் உழவு மாடுகளைச் சிறப்பிக்கின்றார்.
Continue reading “உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்”