இனிது
Written by
in
ஒரு சமூகத்தில்
ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டவன்
தன் கையில் இருக்கும் கத்தியைக்
கூர்ந்து பார்க்கிறானா இல்லை
கூர்மை பார்க்கிறானா என்பதை
அந்த சமூகமே தீர்மானிக்கிறது…
வெ.வசந்த்
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!