தமிழின் அருமை உணர்ந்தவரே
உலகில் சிறந்த உயர்ந்தவரே
பலரும் கற்கும் செம்மொழியே
பயனாய் ஆகும் இப்பிறப்பே
வள்ளுவன் ஆர்த்த பொன்மொழியே
மண்ணவர் வாழ்த்தும் நான்மறையே
கம்பன் உரைத்த காவியமே
எந்தன் உயிரில் கலந்ததுவே…
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
தங்கள் கருத்துக்களைப் பகிரலாமே!