குருடர்களும் தம் உழைப்பினாலே வெற்றி காண்கிறார்
திருந்தாமல் பிறர் உழைப்பினிலே சிலர் குருடராகிறார்
சித்திரை மாதத்து தேவதையே!
சித்திரை மாதத்து தேவதையே என்றும்
தித்திக்க இன்று நீ வா மகளே!
எங்கள் இராமாநுசா!
உங்களிடம் நாங்கள் சரண் புகுந்தோமே
எங்கள் இராமாநுசா
தங்களின் கருணை தொடர்ந்து வந்தாலே
சங்கடம் நீங்குமய்யா
உயர்வே எந்நாளும்!
நாளும் பணியாற்றி நன்காய் சிறப்போடு
காலம் கசியாமல் திட்டம் – அளப்பரிதாய்
Continue reading “உயர்வே எந்நாளும்!”நன்று!
வாடும் உயிர்களைப் பேணுதல் நன்றே
நாடும் மனிதர்க்கு ஈதலும் நன்றே
ஈட்டிய செல்வம் உதவிடல் நன்றே
கிட்டிடும் வான்புகழ் நன்று!