கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”இணைய இதழ்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
கண்ணே! மணியே! என்று சொன்னால்
காதல் வருமா எந்நாளும்?
அன்பு மொழியே இதயம் கொண்டால்
காதல் தேனாய் ஊறிவரும்!
Continue reading “கண்ணே! மணியே!”பிறப்பினிலே பெருமை கொண்டது
பெண்மை குணம்
பிறப்புக்கே வழிவகுக்கும்
தாய்மை இனம்
கணவன்மார் நல்ல ஆயுள் வேண்டி
கௌரியை அகம் வணங்கி
மனைவிமார் விரதம் கொண்டு
நோன்பை நன்கு அனுசரிப்பர்
முராரே ! நீ செய்த மந்திரமோ
மூவடி அளந்தவனே, நீ செய்த தந்திரமோ
ராதையின் மனதை கவர்ந்தவனோ
கோதையின் மாலையில் மனம் சாய்ந்தவனோ