நாளும் பணியாற்றி நன்காய் சிறப்போடு
காலம் கசியாமல் திட்டம் – அளப்பரிதாய்
Continue reading “உயர்வே எந்நாளும்!”இணைய இதழ்
தா.வ.சாரதி
நங்கநல்லூர்
சென்னை – 600061
கைபேசி: 9841615400
மின்னஞ்சல்: sarathydv66@gmail.com
நாளும் பணியாற்றி நன்காய் சிறப்போடு
காலம் கசியாமல் திட்டம் – அளப்பரிதாய்
Continue reading “உயர்வே எந்நாளும்!”வாடும் உயிர்களைப் பேணுதல் நன்றே
நாடும் மனிதர்க்கு ஈதலும் நன்றே
ஈட்டிய செல்வம் உதவிடல் நன்றே
கிட்டிடும் வான்புகழ் நன்று!
அன்பில்லா மனிதரெல்லாம் வாழ்வதிங்கே ஏனோ?
பண்பில்லா குணமதாலே கொடுமைகள் கூடுவதேனோ?
தன்மகள் போல் எண்ணும் எண்ணம் மறப்பவர் இங்கே ஏனோ?
தன்னுடன் பிறந்தவள் போல் காண்பவர் மறப்பதேனோ?
ஐந்து எழுத்துமாகி நின்று
ஐந்து பூதம் உள்ளடக்கி
ஐயன் ஈசன் தானிருக்க
Continue reading “தங்கிடுமே அருள் இனிதே!”விடியற்காலை வேளையிலே
விதவிதமாய் கோலத்தையே