மதிப்பெண் சதம்தான்!

அரசுப்பள்ளி

நன்றாக படிக்கணும் அன்றே
முடிக்க வேணும் – கண்ணே
பின்னாலே படிக்கலான்னு அண்ணாந்து
விட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே

Continue reading “மதிப்பெண் சதம்தான்!”

கண்ணன் ராதை காதல்…

ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…

Continue reading “கண்ணன் ராதை காதல்…”

என்னுள் கலந்துள்ளானே!

திருமால்

படவரா அறிதுயில் ஏறி
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே!

Continue reading “என்னுள் கலந்துள்ளானே!”