விடியற்காலை வேளையிலே
விதவிதமாய் கோலத்தையே
மதிப்பெண் சதம்தான்!
நன்றாக படிக்கணும் அன்றே
முடிக்க வேணும் – கண்ணே
பின்னாலே படிக்கலான்னு அண்ணாந்து
விட்டுடாதே துன்பத்தில் வீழ்ந்திடாதே – கண்ணே
கண்ணன் ராதை காதல்…
கண்ணா எங்கே சென்றாயோ ராதை வாட
கண்ணில் காணும் யாவும் நீயே செல்ல செல்ல…
ராதே உந்தன் அழகினிலே இக்கண்ணன் ஏங்க
பாராமல் செல்வதுவோ மெல்ல மெல்ல…
தினமும் வாழ்த்து!
நாடு நலம் பெற வேண்டும் – நாமும்
பாடுபட்டால் உயர்ந்தோங்கும் – பின்னே
Continue reading “தினமும் வாழ்த்து!”என்னுள் கலந்துள்ளானே!
படவரா அறிதுயில் ஏறி
பரந்த மாக் கடலின் உள்ளே
அனந்தமாய் சயனம் கொள்ளும்
புள் பிளந்த மால் – என்னுள் கலந்துள்ளானே!